Tuesday, June 10, 2008

தந்தன்னா பாட்டு பாடணும்.....

தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி
சுத மாங்கனி மாங்கனி தவமணியே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..
தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்

பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
அதைவிட சால சிறந்தது ஏது?
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி