Thursday, June 12, 2008

தானே ....

தானே தானே தன்ணான தான

தானே உன் மேனி தள்ளாடலாமா

தானே தானே தண்நானா தான தானே

உன் மேனி தள்ளாடலாமா

அது தாளம் போதும் நினைவென்ன

இடை பாவம் காட்டும் நிலையென்ன

அது தாளம் போதும் நினைவென்ன

இடை பாவம் காட்டும் நிலையென்ன

ரசிகன் இல்லாத அழகும் பெருமை கொள்ளாதம்மா

நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல்

இனிமை உண்டாகுமா

இந்த நாட்டிய கோலம் காட்டிய மேனி

மேடைக்கு வரலாமா

அதை நான் மட்டும் பார்த்து மான்குட்டி போலே

மடியில் விழலாமா

கவிதை கண்டாடும் பருவம் முழுதும்

கண்டால் என்னாகுமோ

கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே

உலகம் என்னாகுமோ

இந்த தோட்டத்தில் நானும் பூப்பறிக்காமல்

தனியே விடலாமோ

இன்னும் சோதனை வேண்டாம்

வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி