Thursday, June 12, 2008

சிரிக்க தெரிந்தால் போதும்.....

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
சிரிக்கத் தெரிந்தால் போதும்.....

இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
சிரிக்கத் தெரிந்தால் போதும்....

ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி