Thursday, June 12, 2008

என்றும் இல்லாமல் ...

என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?

எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது -
எது வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது -
என்றும் ....

வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியனே
வெறும் போதையோ ஆசையோ மாயமோ -
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ -
என்றும் ......

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி