Monday, June 2, 2008

காது கொடுத்துக் கேட்டேன் ....

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(காது கொடுத்து கேட்டேன்)

குழந்தை பாரம் உனக்கல்லவோ
குடும்ப பாரம் எனக்கல்லவோ
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாத கணக்கல்லவோ
மனைவியுடன் குழந்தையையும்
ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பது தான் சுகம் என்று
மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்


காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்.

 (விடுபட்ட பாடல்  வரிகளை கொடுத்து உதவிய  டி .எஸ் .கந்தசாமிக்கு அவர்களுக்கு என் நன்றி ) 

2 comments:

TSK said...

குழந்தை பாரம் உனக்கல்லவோ
குடும்ப பாரம் எனக்கல்லவோ
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாத கணக்கல்லவோ
மனைவியுடன் குழந்தையையும்
ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பது தான் சுகம் என்று
மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்


காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம். 

பூங்குழலி said...

பாடல் வரிகளை சேர்த்து விட்டேன் .மிக்க நன்றி கந்தசாமி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி