கன்னிப் பெண்ணின் ரோஜா
கன்னம் கண்ட ராஜா கவிஞரம்மா
கன்னிப் பெண்ணின் ரோஜா
கன்னம் கண்ட ராஜா கவிஞரம்மா
கன்னி பெண்ணின் ரோஜா
திரு விழி பார்வையில் காணாத சொல்லையே
செந்தமிழ் காவியம் தான் காணவில்லையே
திரு விழி பார்வையில் காணாத சொல்லையே
செந்தமிழ் காவியம் தான் காணவில்லையே
தேன் தரும் பூ மகள் நீயே என் கனியே
தேன் தரும் பூ மகள் நீயே என் கனியே
கனியே மலரே என்று கவிஞர்கள்
வார்த்தையில் யாவும் பேசுவார்
(கன்னி)
மோகன திருநாள் இது தான்
முதல் நாள் மோகன திருநாள் இது தான்
முதல் நாள் முதல் முதல்
அவர் தான் அருகினில் வந்தார்
முதல் முதல் அவர் தான் அருகினில் வந்தார்
நாணமும் ஆசையும் ஒன்றாக மலர்ந்தேன்
நாணமும் ஆசையும் ஒன்றாக மலர்ந்தேன்
கடந்தது நான் அவர் வீர மார்பிலே
Saturday, May 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி