Monday, May 26, 2008

இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்


புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ
(இரவு பாடகன் ஒருவன் வந்தான் )
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

2 comments:

மதிவாணன் காந்தி said...

தயவு செய்து, துணைத் தகவல்களில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் பெயரையும் குறிப்பிடுங்களேன். படைப்பாளிக்கு மரியாதை செய்தவர் MGR.

பூங்குழலி said...

என்னுடைய நோக்கம் பாடல் வரிகளை தருவது மட்டுமே .அதற்கு நேரமில்லை மன்னிக்கவும் .

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி