Wednesday, May 21, 2008

அழகான பொண்ணு நான் ...


அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான் என் கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான் (அழகான )

ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாரூங்க
எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க முள்ளேதான் குத்துங்க ....ஓ...ஓ...
அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்ததான் ரசிக்குது (அழகான )

இங்கொன்னு என்னைப் பாத்து
கண்ஜாடை பண்ணுது ஏமாளிப் பொண்ணு என்னு
ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னைச் சுத்தி கைத்தாளம் போடுது (அழகான )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி