Thursday, May 29, 2008

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
அந்த பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
அந்த பார்வை எந்தன் மீதோ
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்


செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது
காணிக்கை ஏது நான் தரும்போது
காதலில் சுவைஎது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்


நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இலமேணி எந்நாளும் உனக்காக
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும் மேடை நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடை நீயாகும்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்


வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
நான் ஒரு சுகம் காண நேர்ந்தது
உன்னாலே மறைத்து ஒரு பாதி மறந்தது
ஒரு பாதி எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி