Sunday, May 25, 2008

மச்சானா மாமாவா ....

மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
பாக்கறாரு
அச்சம் தருவாரோ
அடையாளம் பெறுவாரோ

மீதி உள்ள செய்தி சொல்ல
தேதி வைக்க சொல்வாரோ
மச்சானா .....

மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா
மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா
சாமிக்கு தேவை என்ன -தேரோட்டம்
பூமிக்கு தேவை என்ன -நீரோட்டம்
ஆசைக்கு தேவை என்ன -கண்ணோட்டம்

மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளே தான்
மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளே தான்
வயசுக்கு வந்தாளைய்யா வா வா வா
மனசைத்தான் கேட்டாளைய்யா தா தா தா
விட்டுத்தான் செல்லாதைய்யா நில் நில் நில்
தொட்டு தான் கட்டில் பாடம் சொல் சொல் சொல்

மச்சானா ...

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி