Wednesday, May 21, 2008

வெட்கமில்லை மானமில்லை ......

வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே..
ஓ..ஓ..நினைத்தேன்.. முடித்தேன்..அதனால் சிரித்தேன்..
(வெட்கம்)


இமையிரண்டும் படபடக்க
இரு விழிகள் துடிதுடிக்க
தொடுவதற்கே துணையிருக்க
தொட்டவுடனே சிலுசிலுக்கஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)


பருவ நிலா அருகில் வர
பழம் நழுவி பாலில் விழ
உறக்கம் வந்தே விலகிச் செல்ல
தலைவன் வந்தான் உறவைச் சொல்லஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி