Thursday, May 29, 2008

நேரம் பௌர்ணமி நேரம் ....

நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க
அஹா ?.
இணையும் வரையில் துடிக்க
ஓஹோ ??
இளமை கவிதை படிக்க

(நேரம் பௌர்ணமி நேரம் )

வான் படைத்த மேகம் தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில் மிதப்பது என்ன தாகம்
தேன் படைத்த பூவும் தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம் என்னவென்று காட்டும்
இன்றும் இன்னும் இன்னும் இன்பரசம் காண வேண்டும்
பெண்மனசு கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்
(நேரம் பௌர்ணமி நேரம்)

தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊரும் என்னிடத்தில் சேரும்
பூவிதல்கள் நான்கும் பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
அச்சம் வெட்கம் விட்டபின்பு கேட்க வேண்டும்

(நேரம் பௌர்ணமி நேரம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி