Thursday, May 22, 2008

உலவும் தென்றல் காற்றினிலே ....

உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே


அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்
களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி