Thursday, May 29, 2008

ருக்மணியே பற பற பற ...

ருக்மணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ

செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ


(ich - please once again)

(ருக்மணியே பற பற பற )

உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே

(look at me)

(ருக்மணியே பற பற பற )
தேடினேனே உன்னை தேடினேனே
என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையோ
என் கண்ணை போல வண்ண மீன்கள் நீரில் இல்லையோ
ஒன்று போல ஒன்று உலகில் காண்பது உண்டு
பாலில் உள்ள வெண்ணிறம்
எந்தன் கண்ணில் இல்லையோ
பொன்னை போல மேனி கொண்ட பூவை அல்லவோ
சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ
எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும்
ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ

(ருக்மணியே பற பற பற )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி