Tuesday, May 20, 2008

சிரித்து சிரித்து ....

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
(சிரித்து)


பழகப் பழக வரும் இசை போலே -
தினம்படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே -
மனம்உருகி நின்றேன் நான் தனிமையிலே
(சிரித்து)


இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
(சிரித்து)


இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
(சிரித்து)


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி