Tuesday, May 20, 2008

சிரித்தாலும் போதுமே ....


சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமேபழச்சாறு ஊறுமே..
ம்ம்..ம்ம்..ம்ம்.ஆஹாஹாஹாஹா
(சிரித்தாலும்)


நினைத்தாலும் போதுமேநிலை மாறிப் போகுமே
அணைத்தாலும் போதுமேஅலைபாயும் நெஞ்சமே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
(சிரித்தாலும்)


இல்லாத ஏட்டிலேஎழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலேசுவையாகும் காதலே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
(சிரித்தாலும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி