மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
(மூடுபனி)
காற்றடிக்கும் நேரமுண்டு
கடிதம் வரும் காலமுண்டு
காதல் எனும் தேர்தலுக்கோர் காலமில்லை..
ஒரு நேரமில்லை.. ஆஹா,ஹாஹா
(மூடுபனி)
தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு
காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பதில்லை..
என்றும் ஜெயிப்பதில்லை.. ஆ.ஹா.ஹாஹா
(மூடுபனி)
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி