Sunday, May 18, 2008

மீனே மீனே ...

மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
(மீனே)


என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்
பார்வைக்கு ஒருவன் சிலையானான்
பேச்சுக்கு ஒருவன் மொழியானான்
பெண்மைக்கு அவனே துணையானான்
என் தோட்டத்தில் காவல் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
(மீனே)


அவன் ஆடவைத்தான் என்னை தேராக
ஓட வைத்தா என்னை நீராக
சூடி விட்டானே மலராக
துள்ள வைத்தானே மானாக
தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
(மீனே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி