என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
(என்றும்)
கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
(என்றும்)
விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே
முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
(என்றும்)
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : வாலி
இசை : கே.வி.எம்
Thursday, May 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி