எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும் புரியவில்லை
அம்மா .. அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ?
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை கை விடுவேனோ?
கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ?
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை கை விடுவேனோ?
இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ?
இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ?
அதில் குறைவு வந்தால் உயிருடனே உலகில் உய்வேனோ?
அம்மா .. அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே
காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே
சாதல் இன்றி மோதல் இன்றி சங்கடம் தீராதோ?
பெரும் சந்தோஷம் தான் எங்கள் வாழ்வில் வந்து சேராதோ?
அம்மா .. அம்மா ...
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும் புரியவில்லை
எவரிடத்தும் தவறும் இல்லைஎனக்குத் தான் தொல்லை
Friday, May 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி