Wednesday, May 21, 2008

வாடியம்மா வாடி ....

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைபக்கத்திலேகாத்திருக்கேன்வாடி
தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..

ஈஸ்வரி: வாடியம்மா வாடிவண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைப் பக்கத்திலேகாத்திருக்கேன் வாடி
சுசீலா: சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
ஈஸ்வரி: பலிங்க் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு சடுகுடு சடுகுடு


காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


வாடியம்மா வாடிவண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைப் பக்கத்திலேகாத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பார்க்கலாம் வாரியா
சுசீலா: தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..
அத்தை மகள் வந்தியாஅகபட்டுக் கிட்டியா
அத்தானைப் பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடுதோ
தோ தோ......தோ...தோ..தோ..தோ..தோ..தோ தோ தோ......தோ...தோ..தோ..தோ..தோ..


கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது .. குறு நகை புரியுது
புரியுது..புரியுது ..புரியுது ... புரியுது ..புரியுது
சுசீலா: தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..

உடலிலே கண்டாங்கி மினுக்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை இளைக்குதுகளைக்குது
ஹோ..ஹோ..ஹோ...ஹோ..ஹோ...
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்டபுலியின்னு பதுங்குதுஒதுங்குது
தோ..தோ..தோ..தோ...தோ..தோ..தோ..தோ..


புலி கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி