Monday, May 12, 2008

மாசிலா

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்

http://www.youtube.com/watch?v=UBlNTzmMJf0&feature=fvw

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி