Friday, May 16, 2008

இதுவரை ....

ஹோய்.. ஹோ ஹோ ஹோய்...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா...
இப்படி என்று சொல்லியிருந்தால்தனியே வருவேனா...


சொல்லில் அடங்காத எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோதூக்கம் வளராமல்
பாக்கி தெரியாமல்ஏக்கம் அடைந்தாயோ
அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா..

ஆரத்தி மேளம் மணவறைக் கோலம்வருமா சொல்லம்மா..
கைதானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பாஅனுபவமில்லாத
மனதுகொஞ்சம் அமைதி அமைதி அமைதி


நில்லாதே அந்த நிலவு..
வெறும் நினைவில் வருமோ உறவு
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே
அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த புதுமை
பேசமுடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை


எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
(இதுவரை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி