Wednesday, May 21, 2008

டிக் டிக் ...

டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்


ஓடும் நதியினில் சலசல என்றொரு
ராகம் ராகம் ராகம்
தேடும் பெண்ணுக்கு குளுகுளு என்றொரு
மோகம் மோகம் மோகம்
ஆடும் இலைகள் அசைகின்ற ஓசை
வாவா..வாவா..வாவா..
ஆசை நடுவில் நாணத்தின் ஓசை
ஊஹ¥ம்..ஊஹ¥ம்..உஹ¥ம்..
ஆசை உண்டானதால்ஓசை உண்டானது
(டிக்)


தனிமையில் இருந்து அனல் விடும் மூச்சு
ஹா.. ஹா.. ஹா....
தழுவிடும் இருவர் குளிர் விடும் மூச்சும்
ஹ்ஹா,,, ம்ஹ்ஹா...ம்ஹ்ஹா..
அன்புடன் மனைவி கணவனை அழைப்பாள்
அம்மா அம்மா அம்மா
ஆசையில் கணவன் மனைவியை அழைப்பான்
அய்யா அய்யா அய்யா
ஆசை உண்டானதால் ஓசை உண்டானது
(டிக்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி