Saturday, May 17, 2008

காட்டுக்குள்ளே .....

காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் சூடி
சிங்காரிக்கும் பொன்விழா
ஹோய்...ஒஹோஹோ..ஹோய்..


சலசலக்கும் அருவியக்கா மலையிலே -
தாவிசதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே -
அவள்கண் மயங்கி ஓடுகிறாள் வழியிலே
(காட்டுக்குள்ளே)


தென்றல் எனும் குதிரையிலே ஊர்வலமாம் -
மான் கள்சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்கலமாய் மூங்கிலிலே நாயனமாம் -
பச்சைவாழையுடன் மாவிலையும் தோரணமாம்
(காட்டுக்குள்ளே)


வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா -
அங்கேவந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா -
இந்தஅழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா
(காட்டுக்குள்ளே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி