Wednesday, May 21, 2008

வணக்கம் .....

வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
(வணக்கம்)


அன்ன நடை என்ன நடை கேளடி
யார் யாரோ சொன்ன நடைதானடி
ராகத்தோடு பேச்சிருக்கும்
தாளத்தோடு நடையிருக்கும்
வேகமாக நீ நடந்து பாரடி
(வணக்கம்)


ஆசை எனும் காற்றடிக்கும் பருவம்டி
அலைகளைப் போல விழியிரண்டும் அலையுதடி
ஒளிவு மறைவே இல்லையடி
உலகம் நமக்கே சொந்தமடி
உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி
(வணக்கம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி