Thursday, May 15, 2008

என்ன சுகம் ....

என்ன சுகம் என்ன சுகம்உன்னிடம் நான் கண்ட சுகம்
(என்ன)


ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
எழுதா. ஊஹ¥ஹ¥ம்.. கவிதை...
அஹஹஹாஇவள்தான்... அடடா..
(என்ன)


சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது
தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில் தோன்றிய கோலமிது
(என்ன)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி