பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
கட்டிலைப் போல நானும்
பிள்ளயைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம் மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
செந்தமிழ் நாட்டின் இளமை
பொங்கிய காதல் பதுமை
சந்தித்துப் பாடும் இனிமை
சொல்லவொண்ணாத புதுமை
அருமை பெருமை
பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
எந்தெந்த நாடும் நமது
சொந்தமென்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும் இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
Monday, May 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
poongi adi vaanggap pooriingga ..
VETRIYAI NAALAI SARITHTHIRAM SOLLUM paattu engga ? adha mudhalla poadungga ppa..
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி