Monday, May 12, 2008

பண்சாயி

பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

கட்டிலைப் போல நானும்
பிள்ளயைப் போல நீயும்
கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம் மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா

வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

செந்தமிழ் நாட்டின் இளமை
பொங்கிய காதல் பதுமை
சந்தித்துப் பாடும் இனிமை
சொல்லவொண்ணாத புதுமை
அருமை பெருமை

பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

எந்தெந்த நாடும் நமது
சொந்தமென்றாகும் பொழுது
அன்பினில் ஆடும் மனது
அத்தனை பேர்க்கும் இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா

வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

பண்சாயி
காதல் பறவைகள் பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

1 comment:

சு.செந்தில் குமரன் said...

poongi adi vaanggap pooriingga ..
VETRIYAI NAALAI SARITHTHIRAM SOLLUM paattu engga ? adha mudhalla poadungga ppa..

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி