Thursday, May 15, 2008

என்னம்மா .....

என்னம்மா...என்னம்மா சிங்காரக் கண்ணம்மா...
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால் நீயும் நானும் ஒண்ணம்மா
(என்னம்மா)


கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை
கையும் கையும் மெய்யும் மெய்யும்பின்னிக் கொள்ளவா...
கனியுண்டு பசி தீர்ந்துகளைப்பாறவா..
(என்னம்மா)


கிள்ளாமல் கிள்ளுதாஉள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதாசொர்க்கத்தைக் காட்டுதா
ஒண்ணும் ஒண்ணு ரெண்டு என்பதுகணக்கில்தானம்மா
உண்மைக் காதல் தரும் வாழ்வில்ரெண்டும் ஒண்ணம்ம

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி