Saturday, May 17, 2008

கலை வந்த ....

கலை வந்த விதம் கேளு கண்ணே -
உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
(கலை)


காற்றினிலே பிறந்து ஒலியானது -
அதுகாட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
மாட்டிடையன் கையில் குழலானது -
குழந்தைவாயினிலே நுழைந்து மொழியானது
(கலை)


உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது -
உயிரின்உணர்ச்சியிலே சுருதி லயமானது
தெள்ளு தமிழ் குழந்தை எழிலானது -
அதன்தித்தித்தை... தித்தித்தை...
தித்தித்தை என்ற நடை சதிரானது
(கலை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி