பொன் மனச்செம்மலை புண்பட செய்தது
யாரோ அது யாரோ
பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
உன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ
அறிவாரோ
பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
உன் மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ
அறிவாரோ
உன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட
வண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட
உன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட
வண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
விலகாமல் நாம் விளையாடலாம்
மன்னவன் என்னை புண் பட செய்தது
கண்ணே உந்தன் கண்ணே
கன்னத்து முத்ததில் காயங்கள் ஆறிடும் பெண்ணே
செம் பொன்னே
தோகை மணிதேர்போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
தோகை மணிதேர்போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
சுகமான நிலை தோன்றுமோ
மறவாத நினைவாகுமோ
சரிபாதி நான் பரிமாறலாம்
பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
மன்னவன் என்னை புண் பட செய்தது
கண்ணே உந்தன் கண்ணே
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி