Monday, August 25, 2008

குருவிக்கார மச்சானே ...

குருவிக்கார மச்சானே யே யே யே யே யோவ்…
குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே
குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே

கோழி கூவும் வரயிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரயிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே


குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ யீ
குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி


ஊசி கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசி கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே


குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ ஈ ஈயீ

திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
நீ திருடானாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுக்குள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்போ புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
ஒஃ சாமீஈஈ.. ஓ சாமீ
சும்மா கிடந்த ஒடம்புகுள்ளே சூடு பொறந்ததென்ன
செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன

குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே

இன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தான தெரியும்
எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்
காவி பல்லை காட்டி காட்டி காவியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி