Thursday, August 28, 2008

அன்னை இல்லாமல் ...

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே
அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


ஓவியமோ இல்லை காவியமோ
கன்னியர் பெருமை சொல்லும்?
ஓவியமோ இல்லை காவியமோ
அது கன்னியர் பெருமை சொல்லும்?
இளமை என்ன முதுமை என்ன?
இளமை என்ன அந்த முதுமை என்ன?
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


காலையிலே மலர் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடி வரும்
காலையிலே மலர் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடி வரும்
பாடலிலே தூது விட்டேன்
பாடலிலே ஒரு தூது விட்டேன்
அது காதலைத் தேடி வரும்
அது காதலைத் தேடி வரும்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


நான் பூங்காற்றுஅவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நான் பூங்காற்றுஅவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நாள் வரலாம் அன்று ஊர் அறியும்
ஒரு நாள் வரலாம் அன்று ஊர் அறியும்
என்று ஆசையை அடக்கி வைத்தேன்
என் ஆசையை அடக்கி வைத்தேன்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி