Monday, September 19, 2016

எத்தனை எத்தனை இன்பமடா

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான்
ஒரு கொடி  படைத்தான்
அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்
படரவைத்தான்
மலர் படைத்தான்
நறுமணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
(எத்தனை )

உன்னை படைத்தான்
ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும்
வழி வகுத்தான்
வழி வகுத்தான் 
பொன்னை  படைத்தான்
பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
(எத்தனை )

கண் கொடுத்தான்
நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான்
எண்ணிப் பார்ப்பதற்கு
(எத்தனை )

ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஹும் ஹும் ஹும்

https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM

7 comments:

Ponchandar said...

வணக்கம் ! ! நீண்ட நாட்களுக்குப் பிறகு ! ! ஒரு எம்.ஜி.ஆர் பாடலுடன் ! !

பூங்குழலி said...

ரொம்ப நாளாச்சே பாட்டு போட்டு .நீங்க வருவீங்கன்னு நினைத்தேன்.நன்றி பொன்ஸ் .நலம்.நலமறிய ஆவல். .

Unknown said...

I enjoyed reading your post .Thanks.Tamil News

Unknown said...

Thanks for a nice share you have given to us with such an large collection of information. Great work you have done by sharing them to all. simply superb.Tamil News

பூங்குழலி said...

thank you ..my pleasure

Anonymous said...

I Love This Song... Thanks For the Lyrics, My Fev Song is DJ Khalid Wild Thoughts

meegu2008 said...

A beautiful song of YESUDAS & S. P. Balasubrahmanyam after 27 years...

YESUDAS and S P Balasubrahmanyam

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி