Friday, June 4, 2010

அழகான பெண்மானைப் பார்...

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


மீன் போலும் கண்கள்
வெண்சிலை போலும் மேனி
சேர்ந்தே சுகமாகுதே
தினம்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை...)


வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


தானாக வந்து உன் அருகே நின்றாடும்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

1 comment:

Sweatha Sanjana said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி