Friday, June 4, 2010

இன்பம் ...

ஆ ஆ ஆ ஹஹஹ்ஹா ஆ ஆ
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே


ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்

இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்

இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்

என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி