Saturday, August 14, 2010

ஏமாற்றம் தானா ..

ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே
(ஏமாற்றம்)

கோமகனை மணந்து
குலவி மகிழ்தோம் என்று
கொண்ட என் ஆசைக்கு
தண்டனையோ
(ஏமாற்றம்)

பசிக்கு உணவு தந்து
புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ
குழல் இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ
( இனி ஏமாற்றம் )

கசக்கி ஏறியவோ
மலர் கொய்வார்
பெண்மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்
உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும்
என் துயிர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ
(ஏமாற்றம் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி