Friday, April 3, 2009

யாருக்கு யார்

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி