தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
அய்யய்யோ ....
விழியாலே பலியாவார் வம்புக்காரா
தில்லானா ... தில்லானா ...
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
ஆ ..ஆ ..ஆ . ஆ ....
அந்த மாமுனிவரெல்லாம் அடங்கினார் ...
அந்த காலம் ...
ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ..ஏ ..ஏ ..ஏ ...
அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம் ...
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
வாயளவில் பேசிடுவார் .... பிறகு
வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
வலிய வந்து காலில் விழுவார்
ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ....
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
அப்படியா ...
பின்னே எப்படியாம் ...
நீரில்லாத நிலமில்லே
நிலமில்லாத மரமில்லே
மரமில்லாத விதை இல்லே
விதை இல்லாத மரமில்லே
ஆணில்லாத பெண் இல்லே
பெண் இல்லாத ஆணில்லே
புரிஞ்சிதா ....
புரியுதே ...
புரியுதே புரியுதே ...
மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா
கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா
கனியாலே பலியாவார் வம்புக்காரா
தில்லானா ... தில்லானா ...
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
வாயாளவில் பேசிடுவார் .... பிறகு
வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
வலிய வந்து காலில் விழுவார்
//
நாக்கு எல்லாவிதங்களிலும் அடிமைப் படுத்தும் திறமைவாய்ந்தது
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி