பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே
கல்லா மூட கணவனும் வாழ
வாழ்வினில்
இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள்
(பெண்களாலே உலகிலே )
குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும்
குலமது ஓங்கிட வழி தேடுவாள்
(பெண்களாலே உலகிலே )
மலை போல துன்பம் நேர்ந்த போதும்
வண்ண
மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள்
(பெண்களாலே உலகிலே )
Tuesday, December 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி