கால் கட்டு கை கட்டு இல்லாத பெண்களுக்கு
காதல் இல்லை என்றாலும்
காவல் ஒன்று வேண்டுமம்மா
காவல் ஒன்று வேண்டுமம்மா....
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா... சொல்லம்மா...
(பட்டுப் பாவாடை)
கட்டழகை ஆடை கொண்டு
சுற்றி விட்ட கோலம் என்ன
வட்டமிடும் கண்கள் ரெண்டும்
கொட்டிவிட்ட பாவம் என்ன
பெண்மை ஒன்று ஆண் என்று
மாறி வந்த சேதி என்ன (பட்டுப் பாவாடை)
கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு
கண்ணெடுத்து பார்ப்பதென்ன
கன்னம் மின்னும் வெள்ளி தட்டு
துள்ளி வந்து கேட்பதென்ன
தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன (பட்டுப் பாவாடை)
பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும்
கன்னி இன்று போவதெங்கே
முன்னும் பின்னும் காவல் இன்றி
தன்னந்தனி ஆவதெங்கே
குறை சொல்லும் மாப்பிள்ளை
யாரும் இன்றி செல்வதெங்கே (பட்டுப் பாவாடை)
Showing posts with label பறக்கும் பாவை. Show all posts
Showing posts with label பறக்கும் பாவை. Show all posts
Thursday, June 5, 2008
Sunday, May 25, 2008
சுகம் எதிலே .....
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
இரண்டு கண்கள் எங்கும் சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
ஆசை உண்டாக காரணம் யாரோ அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ தெரியாத ஆண்களா ...
பெண்ணே உன் பார்வை பேசும்போது சொல்லாத போய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள் செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள் சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
முன்னே உலாவும் பெண்ணை கண்டால் முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள் நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம் சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
இரண்டு கண்கள் எங்கும் சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
ஆசை உண்டாக காரணம் யாரோ அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ தெரியாத ஆண்களா ...
பெண்ணே உன் பார்வை பேசும்போது சொல்லாத போய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள் செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள் சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
முன்னே உலாவும் பெண்ணை கண்டால் முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள் நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம் சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
திரைப்படம்
பறக்கும் பாவை
முத்தமோ மோகமோ .....
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது ...
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது ...
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
திரைப்படம்
பறக்கும் பாவை
Wednesday, May 21, 2008
உன்னைத் தானே ....
உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைதானே -
நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே
(உன்னை)
கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாடநேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போகத்தூது வரவில்லை
(உன்னை)
வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோடதூதுவேண்டுமா
இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல்சொந்தம் போகுமா
(உன்னை)
வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி
சொன்னது போதும் சன்னிதி தேடிதூது பேச வா
இன்னது காதல் என்பதைக் காணஎன்னை தேடி வா
(உன்னை)
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைதானே -
நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே
(உன்னை)
கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாடநேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போகத்தூது வரவில்லை
(உன்னை)
வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோடதூதுவேண்டுமா
இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல்சொந்தம் போகுமா
(உன்னை)
வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி
சொன்னது போதும் சன்னிதி தேடிதூது பேச வா
இன்னது காதல் என்பதைக் காணஎன்னை தேடி வா
(உன்னை)
திரைப்படம்
பறக்கும் பாவை
Monday, May 19, 2008
நிலவென்னும் ஆடை ....
நிலவென்னும் ஆடை கொண்டாளோ -
அவள்தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாள -
அவள்தன் கூந்தலில் மறைந்தாளோ
இரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ -
சுகம்என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ -
நிழல்முத்தங்கள் சிந்துமோ
நிலவென்னும் மேடை கண்டானோ -
அவன்தன் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ -
அவன்பெண் மயக்கம் கொண்டானோ
பருவத்தை நேரில் கண்டு ஆட நினைத்தானோ
பாடினால் கூடுமென்று பாடி முடித்தானோ
பாவம் என்னென்ன வேகமோ -
நிழல்பார்த்தாலும் போதுமோ
இவள் பாதம் கண்டாலும் போதுமோ -
அவன்எண்ணங்கள் தீருமோ
( நிலவென்னும்)
ஆண்மையின் கையில்தானே பெண்மை வரவேண்டும்
வந்தபின் பெண்மைதானே இன்பம் தர வேண்டும்
மன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விட வேண்டும்
வஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்
ஒன்றில் ஒன்றாகப் பேசலாம் -
அதில்யாரென்று பார்க்கலாம்
இங்கு வந்தால் நன்றாகப் பேசலாம் -
ஒன்று தந்தாலும் போகலாம்
( நிலவென்னும்)
அவள்தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாள -
அவள்தன் கூந்தலில் மறைந்தாளோ
இரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ -
சுகம்என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ -
நிழல்முத்தங்கள் சிந்துமோ
நிலவென்னும் மேடை கண்டானோ -
அவன்தன் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ -
அவன்பெண் மயக்கம் கொண்டானோ
பருவத்தை நேரில் கண்டு ஆட நினைத்தானோ
பாடினால் கூடுமென்று பாடி முடித்தானோ
பாவம் என்னென்ன வேகமோ -
நிழல்பார்த்தாலும் போதுமோ
இவள் பாதம் கண்டாலும் போதுமோ -
அவன்எண்ணங்கள் தீருமோ
( நிலவென்னும்)
ஆண்மையின் கையில்தானே பெண்மை வரவேண்டும்
வந்தபின் பெண்மைதானே இன்பம் தர வேண்டும்
மன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விட வேண்டும்
வஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்
ஒன்றில் ஒன்றாகப் பேசலாம் -
அதில்யாரென்று பார்க்கலாம்
இங்கு வந்தால் நன்றாகப் பேசலாம் -
ஒன்று தந்தாலும் போகலாம்
( நிலவென்னும்)
திரைப்படம்
பறக்கும் பாவை
Saturday, May 17, 2008
கல்யாண நாள் ....
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா -
நாம்கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
(கல்யாண)
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா
(கல்யாண)
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று தெரிந்திருப்போமா
(கல்யாண)
சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா
அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா
(கல்யாண)
நாம்கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
(கல்யாண)
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா
(கல்யாண)
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று தெரிந்திருப்போமா
(கல்யாண)
சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா
அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா
(கல்யாண)
திரைப்படம்
பறக்கும் பாவை
Friday, May 16, 2008
யாரைத்தான் நம்புவதோ...
யாரைத்தான் நம்புவதோ பேதை
நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் (யாரை)
வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ ஓ......ஒ..... (யாரை)
அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு ஆ,,,,,,ஆ,,,,,,,,,,, (யாரை)
நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் (யாரை)
வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ ஓ......ஒ..... (யாரை)
அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு ஆ,,,,,,ஆ,,,,,,,,,,, (யாரை)
திரைப்படம்
பறக்கும் பாவை
Subscribe to:
Posts (Atom)