ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஜாடையோ தித்திக்க தித்திக்க
திட்டங்கள் போதாதோ
(ஆடுவது உடலுக்கு விளையாட்டு)
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக
பஞ்சாங்கம் பார்ப்பாரோ
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
போட்டியில் நேருக்கு நேராக
யார் இங்கு வருவாரோ
(ஆடுவது உடலுக்கு விளையாட்டு )
Showing posts with label குமரிக்கோட்டம். Show all posts
Showing posts with label குமரிக்கோட்டம். Show all posts
Monday, August 25, 2008
Tuesday, May 13, 2008
எங்கே அவள் ....
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா(எங்கே அவள்)
முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ(எங்கே அவள்)
தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ (எங்கே அவள்)
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா(எங்கே அவள்)
முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ(எங்கே அவள்)
தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ (எங்கே அவள்)
திரைப்படம்
குமரிக்கோட்டம்
Friday, May 9, 2008
நாம் ஒருவரை .....

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்ட பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நீர் குடித்த மேகம் என் நீலவண்ண கூந்தல்
நீர் குடித்த மேகம் என் நீலவண்ண கூந்தல்
அந்த நீலவண்ண கூந்தல்
அது நீயிருக்கும் ஊஞ்சல்
பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
வெண் பளிங்கு போன்ற மேனி
அதில் பங்கு கொள்ளவா நீ
வட்ட கருவிழி வரவழைக்க
அந்த வரவினில் உறவிருக்க
அந்த உறவினில் இரவிருக்க
அந்த இரவுகள் வளர்ந்திருக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள் !
நான் தொடர்ந்து போக
எனை மான் தொடர்ந்ததென்ன
நான் தொடர்ந்து போக
என்னை மான் தொடர்ந்ததென்ன
பொன் மான் தொடர்ந்தபோது
மனம் மையல் கொண்டதென்ன
வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன
மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளி பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மலையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்ட பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நீர் குடித்த மேகம் என் நீலவண்ண கூந்தல்
நீர் குடித்த மேகம் என் நீலவண்ண கூந்தல்
அந்த நீலவண்ண கூந்தல்
அது நீயிருக்கும் ஊஞ்சல்
பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
வெண் பளிங்கு போன்ற மேனி
அதில் பங்கு கொள்ளவா நீ
வட்ட கருவிழி வரவழைக்க
அந்த வரவினில் உறவிருக்க
அந்த உறவினில் இரவிருக்க
அந்த இரவுகள் வளர்ந்திருக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள் !
நான் தொடர்ந்து போக
எனை மான் தொடர்ந்ததென்ன
நான் தொடர்ந்து போக
என்னை மான் தொடர்ந்ததென்ன
பொன் மான் தொடர்ந்தபோது
மனம் மையல் கொண்டதென்ன
வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன
மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளி பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மலையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
திரைப்படம்
குமரிக்கோட்டம்
Subscribe to:
Posts (Atom)