மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது
காத்துல விளக்கை ஏத்திவச்சாலும் எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வாசாலும்
ஆடும் கண்களை அடக்கி வாசாலும்
(மாறாதையா )
Showing posts with label குடும்ப தலைவன். Show all posts
Showing posts with label குடும்ப தலைவன். Show all posts
Thursday, June 12, 2008
Tuesday, June 3, 2008
திருமணமாம் திருமணமாம் ....
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமன்திருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம் ... ஒஹோஹ் ஹோ ஹோய்
செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம்
ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ...ஓஹோஹோ ஹோ..ஹோய்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமன்திருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம் ... ஒஹோஹ் ஹோ ஹோய்
செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம்
ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ...ஓஹோஹோ ஹோ..ஹோய்
திரைப்படம்
குடும்ப தலைவன்
Sunday, May 18, 2008
மழை பொழிந்து ...
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
(மழை)
உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்
(மழை)
ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்
(மழை)
இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்
(மழை)
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
(மழை)
உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்
(மழை)
ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்
(மழை)
இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்
(மழை)
திரைப்படம்
குடும்ப தலைவன்
Saturday, May 17, 2008
குருவிக் கூட்டம் ...
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
(குருவி)
தளதளவென நடனமாடும்தண்ணீரில் உன்னைக் கண்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா
மளமளவென அள்ளியெடுத்து
மடியில் உன்னை வைத்தானா
வண்டாட வரும் செண்டாக
உன்னைமார்பில் அணைத்துக் கொண்டானா
(குருவி)
ஆறோடும் இளநீரோடும் வண்ணத்தேரோடும் இந்தக் காட்டிலே
யாரோடு இன்று போராட எண்ணித்தேடுகின்றாய் காற்றிலே
புல்லாடத் தலை நெல்லாட
நடைதள்ளாட வரும் பொன்னம்மா
புத்தாடை தரும் அத்தானைக்
கண்டுபடித்த பாடம் என்னம்மா
(குருவி)
ஆடி ஓடி உன்னைப் போலே
அலைந்தவள்தான் நானம்மா
அன்றொரு நாள் அவரை கண்டேன்
அடுத்த பாடம் என்னம்மா
தேடிக் கிடந்த ஆசை முகத்தை
தெரிந்து கொண்டதும் கண்ணம்மா -
அந்ததேரில் இந்த சிலையை வைக்க
நாளைப் பார்த்து சொல்லம்மா
(குருவி)
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
(குருவி)
தளதளவென நடனமாடும்தண்ணீரில் உன்னைக் கண்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா
மளமளவென அள்ளியெடுத்து
மடியில் உன்னை வைத்தானா
வண்டாட வரும் செண்டாக
உன்னைமார்பில் அணைத்துக் கொண்டானா
(குருவி)
ஆறோடும் இளநீரோடும் வண்ணத்தேரோடும் இந்தக் காட்டிலே
யாரோடு இன்று போராட எண்ணித்தேடுகின்றாய் காற்றிலே
புல்லாடத் தலை நெல்லாட
நடைதள்ளாட வரும் பொன்னம்மா
புத்தாடை தரும் அத்தானைக்
கண்டுபடித்த பாடம் என்னம்மா
(குருவி)
ஆடி ஓடி உன்னைப் போலே
அலைந்தவள்தான் நானம்மா
அன்றொரு நாள் அவரை கண்டேன்
அடுத்த பாடம் என்னம்மா
தேடிக் கிடந்த ஆசை முகத்தை
தெரிந்து கொண்டதும் கண்ணம்மா -
அந்ததேரில் இந்த சிலையை வைக்க
நாளைப் பார்த்து சொல்லம்மா
(குருவி)
திரைப்படம்
குடும்ப தலைவன்
கட்டான கட்டழகு ...
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
நடை போடு.. நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே -
உன்இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே..
விளையாடு நீ விளையாடு..
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில்அழகோடு வந்த துணையே -
பொன்வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்வளைந்தாட வந்த கலையே
(கட்டான)
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா -
சிறுநூலென்ற இடையிலே
கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா -
காதல்நோய் தந்த பெண்மையே வா
மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -
நாம்அறியாத பூமியில்
தெரியாத பாதையில்இரு பேரும் போகலாம் வா -
நாம்இரு பேரும் போகலாம் வா
(கட்டான)
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
நடை போடு.. நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே -
உன்இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே..
விளையாடு நீ விளையாடு..
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில்அழகோடு வந்த துணையே -
பொன்வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்வளைந்தாட வந்த கலையே
(கட்டான)
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா -
சிறுநூலென்ற இடையிலே
கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா -
காதல்நோய் தந்த பெண்மையே வா
மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -
நாம்அறியாத பூமியில்
தெரியாத பாதையில்இரு பேரும் போகலாம் வா -
நாம்இரு பேரும் போகலாம் வா
(கட்டான)
திரைப்படம்
குடும்ப தலைவன்
Friday, May 16, 2008
ஏதோ ஏதோ ஒரு .....
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
(ஏதோ)
நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரை போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
(ஏதோ)
செவந்த பொண்ணு சிரிச்சு வந்தது
சேத்தைப் பூசிக் குளிக்க வந்தது
குளிக்கும்போது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
(இந்தா)
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
(ஏதோ)
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
(இந்தா)
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
(ஏதோ)
நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரை போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
(ஏதோ)
செவந்த பொண்ணு சிரிச்சு வந்தது
சேத்தைப் பூசிக் குளிக்க வந்தது
குளிக்கும்போது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
(இந்தா)
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
(ஏதோ)
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
(இந்தா)
திரைப்படம்
குடும்ப தலைவன்
Saturday, May 10, 2008
அன்றொரு நாள் அவருடைய ....
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...
ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...
ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...
திரைப்படம்
குடும்ப தலைவன்
Subscribe to:
Posts (Atom)