tag:blogger.com,1999:blog-25454025405709167852024-02-02T08:17:37.065-08:00எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்மக்கள் தலைவனின் அருமையான பாடல்களை ஒன்று சேர்க்கும் ஒரு சிறு முயற்சி இது.பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger565125tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-84003158219499837062022-06-04T12:08:00.000-07:002022-06-04T12:08:42.740-07:00ராத்திரிக்கு பூவாவுக்கே லாட்டரி <p>ராத்திரிக்கு பூவாவுக்கே லாட்டரி </p><p>வாழ்க்கை லைட் எரிய பணம் தானே பேட்டரி </p><p>ராப்பகல் அலைஞ்சால் என்ன </p><p>நாய் போல் திரிஞ்சால் என்ன </p><p>(ராத்திரிக்கு ) </p><p><br /></p><p>மானத்தோடு வாழ்ந்தால் என்ன </p><p>மரியாதையாய் இருந்தால் என்ன </p><p>(மானத்தோடு )</p><p>மாதக்கழிவிலே நாணயம் போகுது </p><p>மாதம் முப்பதும் வாங்கியும் கட்டல </p><p>(ராத்திரிக்கு )</p><p><br /></p><p>லைஃப் இல்லாது உழைச்சு </p><p>கடமே கிடந்தான் அடிக்கடி </p><p>ஆமாப்பா </p><p>இளைப்பு களைப்பு இல்லாமே உழைச்சு </p><p>கடமே கிடந்தான் அடிக்கடி </p><p>எனக்கும் உனக்கும் சம்பளம் வாங்கி </p><p>ரெண்டாம் நாளே நெருக்கடி </p><p>ஏழெட்டு பிள்ளை குட்டிகளோடு </p><p>வாழ பிறந்தவன் என்னா செய்வான்</p><p>(ராத்திரிக்கு )</p><p><br /></p><p>எட்டு நாளா அலையா அலைஞ்சும் </p><p>ரெண்டனா லாபமும் இல்லையன்றோ </p><p>எல்லா மார்க்கெட்டும் டல்லன்றோ </p><p>ஏமி சேசதி ராமா </p><p>டப்பன்ந்த்தா எக்கட போயிந்தே </p><p><br /></p><p>என்னாண்டு சொல்வது </p><p>எங்கேண்டு போவது </p><p>என்னாண்டு சொல்வது </p><p>எங்கேண்டு போவது </p><p>எந்த சாமியும் ஏன்னென்று கேக்கல</p><p>கேக்கல ஏனெண்டு கேக்கல ஏனெண்டும் கேக்கல </p><p>ஆகா ஆகா வாரே வா </p><p>பூவா தின்ட்டானா இல்லையான்னு பாக்கல </p><p><br /></p><p>ராப்பகல் அலைஞ்சால் என்ன </p><p>நாய் போல் திரிஞ்சால் என்ன</p><p>காக்கா பிடிக்கவும் முடியாது </p><p>பணத்தை திருடிப் பிழைச்சாலும் நடக்காது </p><p> (ராத்திரிக்கு )</p><p><br /></p><p> </p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-3761242767759983552022-05-29T10:18:00.000-07:002022-05-29T10:18:44.306-07:00 வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே <p> வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே </p><p>தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம் </p><p>(வாங்க )</p><p>ஓ ஓ ஓ ஓ </p><p>ஆ அ அ ஆ</p><p>ஜினு தக்க ஜினு தக்க ஜினு தக்கா </p><p>தினு தக்க தினு தக்க தினு தக்கா </p><p>ஹோய் - தினு தக்க தினு தக்க தினு தக்கா </p><p><br /></p><p>ஜனஜனஜனஜனகன ஜனஜனகனகன எனவே </p><p>கினரகினரகின கின கின கினரே </p><p>வெடி பட்பட் </p><p>மனம் பட் படா </p><p>உடை டிப் டாப் </p><p>மனம் பட் படா </p><p>தலை குட் நைட் </p><p>ஹரே சுப் சுப் சுப் </p><p><br /></p><p>மிக சிறியோரும் பெரியோரும் மகிழ்வே கொண்டு </p><p>ஆடித் திரிவோர் இன்று </p><p>சுகம் பெறுவோம் என்று </p><p>தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி </p><p>தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி </p><p><br /></p><p>தீப ஒளி எங்கும் பாரேன் </p><p>இளஞ்ஜோடி எனத்தானே </p><p>கிழ சோடி மகிழ்ந்தாடால் பார்</p><p>ஆசை மன்மதரே </p><p>ஆமா மன்மதியே</p><p>வான வெண்மதி நீ </p><p>கான பொன்வானம் நீ </p><p>இன்பமதே தரும் நன்னாளிதே </p><p>(வாங்க ) </p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-19945948810638204122021-01-15T08:25:00.002-08:002021-01-15T08:25:57.060-08:00 எத்தனை காலம் <p>எத்தனை காலம் </p><p>கனவுகள் கண்டேன் </p><p>காண்பதற்கு உன்னை காண்பதற்கு </p><p>இறைவா உனக்கே குறை இல்லை என்றால் </p><p>திரை எதற்கு -இத்தனை </p><p>திரை எதற்கு </p><p>(எத்தனை )</p><p><br /></p><p>சித்திரப் பாவை நெஞ்சில் </p><p>முத்திரையான உன்னை </p><p>தேடாதிருக்கலாமா (சித்திரை )</p><p>பத்தரை மாற்று கொண்ட பசும்பொன் மேனியை </p><p>பாராதிருக்கலாமா </p><p>(எத்தனை )</p><p><br /></p><p>தூங்காத மஞ்சத்தில் </p><p>சுவையான இன்பத்தில் </p><p>தள்ளாடி தள்ளாடி விழ வேண்டும் </p><p>நீங்காத சொர்க்கத்தில் </p><p>நீ சேரும் நேரத்தில் </p><p>நான் கண்டு ஆனந்தப்படவேண்டும் </p><p>(எத்தனை )</p><p><br /></p><p>மங்கை இங்கே மன்னன் அங்கே </p><p>மதி மயங்கும் முகமும் எங்கே முகமும் எங்கே </p><p>நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே </p><p>நான் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே </p><p>நீ இருக்கும் இடத்தில் </p><p>இன்று நானிருக்க வேண்டும்</p><p>என்று தேடி இங்கு வந்தேன் </p><p>நேரம் காலம் வந்ததிங்கு </p><p>நிலமை மாற வேண்டுமென்று </p><p>நீதி கேட்க வந்தேன் </p><p>உயிருக்கு உயிர் தேடி </p><p>உரிமைக்கு போராடி </p><p>உன்னை நாடி நான் வந்து ஆடுகிறேன் </p><p>என் உளம் கண்டு உன்முன்னே பாடுகிறேன் </p><p>கொல்லாமல் கொல்லும் பொல்லாத கண்களுக்கு </p><p>சொல்லாமல் சொல்லி ஒரு விருந்து வைப்பேன் </p><p>அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன் </p><p><br /></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-38601082255101395862020-10-03T10:31:00.001-07:002020-10-03T10:31:52.999-07:00It's easy to fool you<p> Its easy to fool you </p><p>To twist and turn you </p><p>Catch me if you can </p><p>Come try !Oh! my man !</p><p>(it's easy )</p><p><br /></p><p>கண்ணடித்து காட்சி கண்டு </p><p>காலடிக்குள் விழுந்த பேர்கள் கோடி -நீல </p><p>விண்ணடித்த மின்னலென்று </p><p>வட்டமிட்டு வந்ததிங்கு பாடி </p><p>join me !let's go gay !gay!gay!gay!gay !</p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே </p><p>join me !let's go gay !gay!gay!gay!gay !</p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே </p><p><br /></p><p>oh!it's easy to fool you ! </p><p>hey !me ?</p><p>not so easy to fool ! I am nobody's tool </p><p>what I feel I always do </p><p>come!here !without ado !ha!</p><p> Its easy to fool you </p><p>To twist and turn you </p><p>Catch me if you can </p><p>Come try !Oh! my woman !</p><p><br /></p><p>கள் மயக்கம் பெண் மயக்கம் </p><p>என்னவென்று கண்டதில்லை நான் நான் -என்னை </p><p>ஏய்ப்பதற்கும் சாய்ப்பதிற்கும் </p><p>யார் நினைத்தும் ஆவதில்லை வீண் தான் </p><p> (கள் மயக்கம்)</p><p><br /></p><p>join me ! let's go gay ...hey ..hey </p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே </p><p>join me ! let's go gay ...hey ..hey </p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே</p><p>oh !yeah!</p><p>that's the name of game </p><p>just to tease and trick !ha!ha!</p><p>that's the name of the game </p><p>just to tease and trick </p><p>let's see who wins the fame </p><p>come !get me ready quick! </p><p><br /></p><p>it's easy to fool you </p><p>no !not at all !</p><p>to twist and turn you </p><p>catch me if you can </p><p>come try! oh my man !</p><p><br /></p><p>அந்தரங்கம் என்னவென்று </p><p>கண்டுகொள்ள வந்தவன் நான் -இன்று </p><p>ஏதோ மந்திரங்கள் தந்திரங்கள் </p><p>சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு </p><p>மந்திரங்கள் தந்திரங்கள் </p><p>சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு </p><p><br /></p><p>join me ! lets go gay!</p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே </p><p>join me ! lets go gay!gay !gay!</p><p>ஹம் தும் ப்யார் கரேங்கே </p><p><br /></p><p><br /></p><p><br /></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-78282888007594462692020-08-15T08:14:00.000-07:002020-08-15T08:14:21.783-07:00வீரமகன் போராட<p>வீரமகன் போராட </p><p>வெற்றிமகள் பூச்சூட </p><p>மானமொரு வாழ்வாக</p><p>வாழ்வு நதி தேனாக </p><p>முன்னேறுவோம் </p><p>நம்நாட்டையே முன்னேற்றுவோம்</p><p> (வீரமகன் ) </p><p><br /></p><p>நன்மை பூத்த கொடி மேலே </p><p>நாதம் உலவும் கதை போலே </p><p>நன்மை பூத்த கொடி மேலே </p><p>நாதம் உலவும் கதை போலே </p><p>தீய கைகள் ஓங்க </p><p>தேயும் மக்கள் ஏங்கும் </p><p>நிலை மாறவே </p><p>பழி யாவும் தீர </p><p>வேலேந்துவோம் </p><p>(வீரமகன் )</p><p><br /></p><p>புள்ளிமான்கள் திண்டாட </p><p>வேங்கை புலிகள் கொண்டாட </p><p>புள்ளிமான்கள் திண்டாட </p><p>வேங்கை புலிகள் கொண்டாட </p><p>மாதர் உள்ளம் வாடும்</p><p>காலம் மாற வேண்டும் </p><p>மாதர் உள்ளம் வாடும் </p><p>காலம் மாற வேண்டும் </p><p>புவி மீதிலே </p><p>பொதுநீதி காண </p><p>போராடுவோம் </p><p>(வீரமகன் )</p><p><br /></p><p>பண்பு வாழ கலை வாழ </p><p>பாரில் உழவு தொழில் வாழ </p><p>பண்பு வாழ கலை வாழ </p><p>பாரில் உழவு தொழில் வாழ </p><p>தெய்வம் நின்று வாழ்த்தும்</p><p>தியாகம் செய்ய வேண்டும் </p><p>தெய்வம் நின்று வாழ்த்தும் </p><p>தியாகம் செய்ய வேண்டும் </p><p>பகை நீங்கவே </p><p>நலம் காண -நாமும் </p><p>வாளேந்துவோம் </p><p><br /></p><p>வாளேந்துவோம் </p><p>வாளேந்துவோம் </p><p>வாளேந்துவோம் </p><p>வாளேந்துவோம் </p><p><br /></p><p>https://youtu.be/WchveRT6VUU</p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-57848371063088730782020-01-08T09:54:00.000-08:002020-01-08T09:54:45.199-08:00சிங்காரா வா வா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
பழம் பாலைக் காய்ச்சி வச்சு </div>
<div>
பத்து நாளும் ஆயிருச்சு -ஹைய்யோ </div>
<div>
எனக்கு கல்யாண நேரம் வந்து </div>
<div>
காத்திருந்து போயிருச்சு </div>
<div>
ஹி ஹி ஹிஹி </div>
<div>
<br /></div>
சிங்காரா வா வா <div>
திருச்செந்தூரா வேலா </div>
<div>
இந்த ஜகத்த மயக்கும் </div>
<div>
முகத்தை படைத்த </div>
<div>
சிங்காரா வா வா </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
சிங்காரா வா வா <div>
திருச்செந்தூரா வேலா </div>
<div>
இந்த ஜகத்த மயக்கும் </div>
<div>
முகத்தை படைத்த </div>
<div>
சிங்காரா வா வா </div>
</div>
<div>
<br /></div>
<div>
தூங்காமல் காத்திருக்கேன் </div>
<div>
தோகமயில் வாகனனே </div>
<div>
<div>
தூங்காமல் காத்திருக்கேன் </div>
<div>
தோகமயில் வாகனனே </div>
</div>
<div>
என் தோழி கூட உன்னைப் பார்க்க </div>
<div>
துடிக்கிறாளே மோகனனே </div>
<div>
மோகனனே ஏ ஏ ஏ அ </div>
<div>
<br /></div>
<div>
சிங்காரா </div>
<div>
சிங்காரா வா வா <div>
திருச்செந்தூரா வேலா </div>
<div>
இந்த ஜகத்த மயக்கும் </div>
<div>
முகத்தை படைத்த </div>
<div>
சிங்காரா வா வா </div>
<div>
<br /></div>
</div>
<div>
<br /></div>
<div>
அதோ வராண்டி </div>
<div>
பழனி ஆறுமுகந்தாண்டி </div>
<div>
அதோ வராண்டி</div>
<div>
அதோ வராண்டி</div>
<div>
பழனி ஆறுமுகந்தாண்டி </div>
<div>
ஆடும் மயில் ஏறிக்கிட்டு </div>
<div>
காடு மலை தாண்டிக்கிட்டு </div>
<div>
<div>
அதோ வராண்டி </div>
<div>
பழனி ஆறுமுகந்தாண்டி </div>
</div>
<div>
அதோ வராண்டி </div>
<div>
ஆதியிலே தினைபுலத்தில் </div>
<div>
ஆயர் ஓட்டும் வேளையிலேயே </div>
<div>
ச்சோ ச்சோ </div>
<div>
<div>
ஆதியிலே தினைபுலத்தில் </div>
<div>
ஆயர் ஓட்டும் வேளையிலேயே</div>
</div>
<div>
ஆசை கொண்டு வேடனை போல </div>
<div>
வேடம் போட்ட வேல்முருகன் </div>
<div>
<div>
அதோ வராண்டி </div>
<div>
பழனி ஆறுமுகந்தாண்டி </div>
</div>
<div>
அதோ வராண்டி </div>
<div>
<br /></div>
<div>
(அவர் ஏன் இங்கே வரப்போறாரு !</div>
<div>
ஏன் வர மாட்டார் ?</div>
<div>
அவர் தெய்வயானை வீட்டுக்கு போயிருப்பாரு )</div>
<div>
<br /></div>
<div>
ஆகா உனக்கென்ன ஆணவமடி </div>
<div>
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ </div>
<div>
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ இ </div>
<div>
தெய்வயானையை பற்றியே </div>
<div>
மானிடம் சொல்லவே </div>
<div>
ஆகா உனக்கென்ன ஆணவமடி </div>
<div>
<br /></div>
<div>
போகாத இடத்துக்கே போன நெஞ்சை இங்கே </div>
<div>
சொல்லாதே சொல்லாதே </div>
<div>
புரியாமல் உளறாதே </div>
<div>
ஆகா உனக்கென்ன ஆணவமடி </div>
<div>
<br /></div>
<div>
வள்ளி நாயகரே </div>
<div>
வந்தனமைய்ய</div>
<div>
வள்ளி நாயகரே </div>
<div>
வந்தனமைய்ய</div>
<div>
வள்ளி நாயகரே ..நாயகரே </div>
<div>
கள்ளி தெய்வயானையை </div>
<div>
காணவே சென்றீர் என்று </div>
<div>
சொல்லியே என்னை இவள் </div>
<div>
சோதனை செய்துவிட்டாள் </div>
<div>
சொல்லியே என்னை இவள் </div>
<div>
சோதனை செய்துவிட்டாள் </div>
<div>
வள்ளி நாயகரே</div>
<div>
வந்தனமைய்ய</div>
<div>
வள்ளி நாயகரே </div>
<div>
வந்தனமைய்ய</div>
<div>
வள்ளி நாயகரே</div>
<div>
நாயகரே ...</div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-18687157421811462472020-01-01T08:56:00.000-08:002020-01-01T08:56:26.839-08:00நீல வான பந்தலின் கீழே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீல வான பந்தலின் கீழே<br />
நிலமடந்தை மடியின் மேலே<br />
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா<br />
அவன் கட்டளையில்<br />
இவ்வுலகம் கிடக்குதடா (நீல வான ....)<br />
<br />
காடு மலை வயல்கள் எல்லாம்<br />
ஓ ஓ ஓகோகோகோ <br />
களஞ்சியங்கள் ஆகும்டா<br />
பாடுகின்றன கடலும் நெருப்பும் <br />
படை வரிசை ஆகும்டா (நீல வான ..)<br />
<br />
சூரியனை பந்தாடி சுழல்வது தான் நாட்களாடா<br />
ஓ ஓ ஓகோகோகோ<br />
காரியமாய் காற்றும் மழையும்<br />
கடமை செய்யும் ஆட்களடா ஓகோ (நீல வான ...)<br />
<br />
பிறந்தவர்கள் இறந்திடவே<br />
போட்டு வைத்தான் ஒரு சட்டம்<br />
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்<br />
இயற்றவில்லை மறு சட்டம் ஓகோகோ (நீல வான ..)<br />
<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #7f7f7f; font-family: Retina, arial; font-size: 12px;"><iframe allow="autoplay" allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.dailymotion.com/embed/video/x3d4k1w" width="480"></iframe></span></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-2313184694480932322016-09-19T10:58:00.001-07:002016-09-19T10:58:38.173-07:00எத்தனை எத்தனை இன்பமடா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எத்தனை எத்தனை இன்பமடா <br />இவை எல்லாம் உனக்கே சொந்தமடா <br />எத்தனை எத்தனை இன்பமடா <br />இவை எல்லாம் உனக்கே சொந்தமடா <br /><br />மரம் படைத்தான் <br />ஒரு கொடி படைத்தான் <br />அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான் <br />படரவைத்தான் <br />மலர் படைத்தான் <br />நறுமணம் கொடுத்தான் <br />அதில் வடியும் தேனையும் உனக்களித்தான் <br />(எத்தனை )<br /><br />உன்னை படைத்தான் <br />ஒரு பெண்ணை படைத்தான் <br />காதல் உறவு கொள்ளவும் <br />வழி வகுத்தான்<br />வழி வகுத்தான் <br />பொன்னை படைத்தான் <br />பல பொருள் படைத்தான் <br />இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான் <br />(எத்தனை )<br /><br />கண் கொடுத்தான் <br />நீ காண்பதற்கு <br />பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு <br />களிப்பதற்கு <br />மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு <br />நல்ல மதி கொடுத்தான் <br />எண்ணிப் பார்ப்பதற்கு <br />(எத்தனை )<br /><br />ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா <br />ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ <br />ஹும் ஹும் ஹும்<br />
<br />
https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-57439073194399100202013-04-14T08:30:00.001-07:002013-04-14T08:30:59.481-07:00அழகுக்கு மறுபெயர் பெண்ணா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அழகுக்கு மறுபெயர் பெண்ணா<br />
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா<br />
தமிழுக்கு மறுபெயர் அமுதா<br />
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா<br />
(அழகுக்கு )<br />
<br />
<br />
நூறு கோடி பாடல் நெஞ்சில்<br />
ஊறுகின்ற வேளையிது<br />
ஏடு போன்ற கன்னம் கண்டு<br />
இதழ்களாலே எழுதுவது<br />
அந்தி பொழுதில் தொடங்கும்<br />
அன்பு கவிதை அரங்கம்<br />
இளமைக்கு பொருள் சொல்ல வரவா<br />
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா <br />
(அழகுக்கு )<br />
<br />
<br />
நாடி நரம்பில் கோடி மின்னல் <br />
ஓடி பாய்ந்து மறைவதென்ன<br />
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்<br />
கைகள் கொண்டு அளப்பதென்ன<br />
அது முதல் முதல் பாடம்<br />
ம் ம் ம் ம்<br />
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்<br />
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்<br />
(அழகுக்கு )<br />
<br />
<br />
ஆலிலை மேலே கண்ணனை போலே<br />
நூலிடை மேலே ஆடிடவோ<br />
ஆடும் போது கூடும் சுகத்தை<br />
வார்த்தை கொண்டு கூறிடவோ <br />
பெண்மை மலர்ந்தே வழங்கும்<br />
தன்னை மறந்தே மயங்கும்<br />
விடிந்தபின் தெளிவது தெளியும்<br />
அது தெளிந்தபின் நடந்தது புரியும்<br />
(அழகுக்கு )</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-35495231400335760272011-12-13T09:35:00.000-08:002011-12-13T09:35:46.304-08:00அன்னமிட்டகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை<br />
உன்னை என்னை உயர வைத்து <br />
உலகமெல்லாம் வாழவைத்து<br />
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை<br />
உன்னை என்னை உயர வைத்து <br />
உலகமெல்லாம் வாழவைத்து<br />
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை<br />
<br />
<br />இல்லாமை நீக்க வேண்டும் <br />
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு<br />
எல்லோரும் வாழ வேண்டும்<br />
முன்னேற என்ன வேண்டும் <br />
நல் எண்ணம் வேண்டும் <br />
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்<br />
இல்லாமை நீக்க வேண்டும் <br />
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு<br />
எல்லோரும் வாழ வேண்டும்<br />
முன்னேற என்ன வேண்டும் <br />
நல் எண்ணம் வேண்டும் <br />
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்<br />
<br />
<br />பாடுபட்ட கை அது பாட்டாளி கை<br />
பாடுபட்ட கை அது பாட்டாளி கை<br />
செய்யும் தொழிலை தெய்வமாக <br />
நிலைநிறுத்தி உடல் வருத்தி<br />
<br />
<br />அன்னமிட்ட கை <br />
நம்மை ஆக்கிவிட்ட கை<br />
<br />
<br />பஞ்சுக்குள் நூலை எடுத்து <br />
பட்டாடை தொடுத்து<br />
தன் மானத்தைக் காத்திருக்க<br />
மண்ணுக்குள் வெட்டி முடித்து <br />
பொன் கட்டி எடுத்து<br />
நம் தேவைக்குச் சேர்த்திருக்க<br />
பஞ்சுக்குள் நூலை எடுத்து <br />
பட்டாடை தொடுத்து<br />
தன் மானத்தைக் காத்திருக்க<br />
மண்ணுக்குள் வெட்டி முடித்து <br />
பொன் கட்டி எடுத்து<br />
நம் தேவைக்குச் சேர்த்திருக்க<br />
<br />
<br />வாழ வைக்கும் கை <br />
அது ஏழை மக்கள் கை<br />
வாழ வைக்கும் கை <br />
அது ஏழை மக்கள் கை<br />
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி <br />
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி<br />
<br />
<br />அன்னமிட்ட கை <br />
நம்மை ஆக்கிவிட்ட கை<br />
உன்னை என்னை உயர வைத்து <br />
உலகமெல்லாம் வாழவைத்து<br />
அன்னமிட்ட கை <br />
நம்மை ஆக்கிவிட்ட கை<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இயற்றியவர்: கவிஞர் வாலி<br />
இசை: கே.வி. மஹாதேவன்<br />
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்</div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-15530681327765789412011-07-30T03:56:00.000-07:002011-07-30T03:56:54.655-07:00ஏய் மச்சான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_52ny44="213">ஏய் மச்சான் </div><div closure_uid_52ny44="228"></div><br />
என் பொன்னு மச்சான் <br />
<br />
என்னை தொடாதே <br />
<br />
ஏய் பொண்ணு <br />
<br />
அடி என்னா சொன்னே <br />
<br />
வாடி முன்னாலே <br />
<br />
<br />
<br />
கைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே <br />
<br />
காலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே <br />
<br />
கைய கொடுத்தாயா நீ <br />
<br />
கைய கொடுத்தாயா<br />
<br />
காதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா ?<br />
<br />
கால புடிச்சானே <br />
<br />
மெதுவா மெதுவா <br />
<br />
ஏதோ கணக்கு வச்சு <br />
<br />
காரியத்தோட கால புடிச்சானே<br />
<br />
நெஞ்ச தொட்டானே <br />
<br />
மெதுவா மெதுவா <br />
<div closure_uid_52ny44="239"><br />
</div><div closure_uid_52ny44="232" style="text-align: left;">நான் நீள மூச்சு வாங்க வாங்க </div><br />
நெஞ்ச தொட்டானே <br />
<br />
கால குடுத்தாயா அடி நீ <br />
<br />
காத்திருக்க மனமில்லாமே <br />
<br />
கையில் விழுந்தாயா <br />
<br />
நெஞ்ச தொட்டானா <br />
<br />
அடி ஒன் <br />
<br />
நெஞ்ச தொட்டானா <br />
<br />
நெனைச்சி பாக்க முடியலையே <br />
<br />
நெருங்கி தொட்டானா <br />
<br />
ஏய் பொன்னு <br />
<br />
நீ என்னா சொன்னே <br />
<br />
என்னை தொடாதே <br />
<br />
<br />
<br />
சேலை எடுத்தானே <br />
<br />
பாவி சேலை எடுத்தானே <br />
<br />
சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே <br />
<br />
நாணங் கெட்டவளே <br />
<br />
ஒன்னால் நாலுங் கேட்டு போகுமுன்னே <br />
<br />
புத்தி வந்ததடி <br />
<br />
அடி போதுமடி <br />
<br />
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி<br />
<br />
மச்சான் மச்சான் ...<br />
<br />
<br />
<br />
கையை புடிச்சான் <br />
<br />
வளையல் போட<br />
<br />
கால புடிச்சான் <br />
<br />
சலங்கை கட்ட <br />
<br />
நெஞ்சை தொட்டான் <br />
<br />
நோயை பார்க்க<br />
<br />
சேலை எடுத்தான் சலவை செய்ய <br />
<br />
<br />
<br />
அடி போடி கண்ணு <br />
<br />
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே <br />
<br />
சும்மா போக விட்டு நடிச்சேண்டி<br />
<br />
கோபத்தை போல <br />
<br />
அடி போடி கண்ணு <br />
<br />
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே </div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-82007662614834290792011-06-11T03:29:00.000-07:002013-05-26T10:29:34.195-07:00காமுகர் நெஞ்சில் நீதியில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
காமுகர் நெஞ்சில் நீதியில்லை </div>
<div style="text-align: left;">
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை </div>
<div style="text-align: left;">
காமுகர் நெஞ்சில் நீதியில்லை </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை </div>
<div style="text-align: left;">
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை</div>
<div style="text-align: left;">
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை</div>
<div style="text-align: left;">
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை </div>
<div style="text-align: left;">
(காமுகர் நெஞ்சில் ..)</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
காவியம் போற்றுகிற வீரமெல்லாம் </div>
<div style="text-align: left;">
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ</div>
<div style="text-align: left;">
தீரர்களாலே சீர்படும் நாடும் </div>
<div style="text-align: left;">
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ </div>
<div style="text-align: left;">
(காமுகர் நெஞ்சில் ...)</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<a href="http://www.mp3glitz.com/song-list.php?name=Mahadevi&cate=MGR%20-%20Film">http://www.mp3glitz.com/song-list.php?name=Mahadevi&cate=MGR%20-%20Film</a> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br />
<br />
</div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-18337377380461284662011-06-10T03:16:00.000-07:002011-06-10T03:16:33.769-07:00அடக்கு மனதை அடக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">அடக்கு ...ம்.... </div><div style="text-align: left;">அடக்கு மனதை அடக்கு </div><div style="text-align: left;">அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு </div><div style="text-align: left;">அடக்கு </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஆபத்துக்கு உதவி செய்தால் பாவமுமில்லை </div><div style="text-align: left;">வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை </div><div style="text-align: left;">அன்புக்காக ஏங்குவதில் கேவலமில்லை </div><div style="text-align: left;">அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை</div><div style="text-align: left;">(அடக்கு ....)</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை </div><div style="text-align: left;">இந்த உண்மையை நீ ஒப்புக் கொண்டால் </div><div style="text-align: left;">உலகுக்கு நன்மை </div><div style="text-align: left;">பொறுமையுடன் கருணை சேர்ந்து </div><div style="text-align: left;">பிறப்பது பெண்மை </div><div style="text-align: left;">இதை புரிந்து நடக்கும் பெண்கள் நெஞ்சம் </div><div style="text-align: left;">பாலினும் வெண்மை </div><div style="text-align: left;">(அடக்கு ...)</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் </div><div style="text-align: left;">தனித்தனியாக </div><div style="text-align: left;">அந்த ஆண்டவன் ஏன் பிரித்து வைத்தான் </div><div style="text-align: left;">மிக தெளிவாக </div><div style="text-align: left;">ஜகத்தினிலே ஆணும் பெண்ணும் ஓர் உயிராக </div><div style="text-align: left;">இங்கே சேர்ந்து வாழும் தத்துவத்தை </div><div style="text-align: left;">சொல்வதற்காக </div><div style="text-align: left;">(அடக்கு ... )</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><a href="http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR">http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR</a> </div></div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-14439363583235950172011-06-09T03:20:00.000-07:002011-06-09T03:20:34.161-07:00நீங்க நெனச்சா நடக்காதா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<br />
நீங்க நெனச்சா நடக்காதா <br />
<br />
நான் நெனச்சது கெடைக்காதா <br />
<br />
ஒரு மாதிரியா இருக்கு <br />
<br />
அந்தி பொழுது வந்தா எனக்கு <br />
<br />
கண் பேசுது ஜாடையிலே <br />
<br />
பெண் வாடுது ஆசையிலே <br />
<br />
(நீங்க நெனைச்சா )<br />
<br />
<br />
<br />
ஆத்து நீரோடு அலையிருக்கும் <br />
<br />
அலையை அணைத்திட கரையிருக்கும்<br />
<br />
கரையின் ஓரத்தின் கொடியிருக்கும் <br />
<br />
கொடியை தழுவிட செடியிருக்கும் <br />
<br />
ஆ தனிமையில் இருக்கையில் குளிருது <br />
<br />
எனக்கொரு துணை எங்கே <br />
<br />
(நீங்க நெனச்சா ..)<br />
<br />
<br />
<br />
நீலப் பூப்போட்ட சேலை கட்டி <br />
<br />
<div style="text-align: left;">நெத்தி நெறைய பொட்டு வச்சேன் </div><br />
காலம் பூராவும் காத்திருக்கேன் <br />
<br />
காதல் போகாம பார்த்திருக்கேன் <br />
<br />
ஆ அடிக்கடி துடிக்குது துவழுது <br />
<br />
உனக்கிது புரியல்லே <br />
<br />
(நீங்க நெனச்சா )<br />
<br />
<br />
<br />
நேத்து நான் வச்ச சின்ன மரம் <br />
<br />
பூத்து குலுங்குது தோட்டத்திலே <br />
<br />
பூத்து நாளான கன்னி மரம் <br />
<br />
காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே<br />
<br />
ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது <br />
<br />
இதுக்கொரு வழியென்ன <br />
<br />
(நீங்க நெனச்சா ...)<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR - Film</div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-87652969421806711312011-05-04T03:17:00.000-07:002011-05-04T03:19:58.280-07:00இங்கு நல்லா இருக்கணும் ...<p>இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்<br />நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்<br />நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்<br />இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும் <br /><br />ஊரும் உறவும் தொணை இருந்தா <br />ஒசந்து வாழலாம்<br />எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா <br />உலகம் ஏசலாம்<br />காத்தும் மழையும் யாருக்கும்தான்<br />பொதுவில் இருக்குது<br />அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை<br />கருத்து இருக்குது<br /><br /><br />ஏத்தம் போட்டு ஊத்து நீரை ஏறச்சது யாரு <br />நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு<br />சோத்து கவலை தீர்த்து வைக்க<br />ஒழச்சது யாரு ?<br />அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு<br /><br /><br />உச்சி வெயில் சூடு பட்டு<br />ஒடம்பு கருத்தது <br />இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு <br />கண்கள் சிவந்தது<br />கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற <br />மேனியை பாரு<br />நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு <br />கூறடி கூறுபூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-24564517443732693632011-04-25T02:31:00.000-07:002011-04-25T03:03:37.118-07:00உண்மையின் சிரிப்பை ...<span>உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் </span><br /><span>அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் </span><br />எது வந்தாலும் தாங்கிடும் <br />இந்த இதயம் கலங்காது<br />ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ<br /><br />சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே<br />சிரிப்பதும் கிடையாது<br />பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக<br />வாழ்வதும் கிடையாது<br />சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்<br />உலகம் பழிக்காது<br />பெரும் தொல்லையில் சிரிக்கும்<br />தைரியம் இருந்தால்<br />துன்பங்கள் நெருங்காது<br />(உண்மையின் சிரிப்பை ...)<br /><br /><br />ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை<br />மிருகமும் செய்யாது<br />ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர்<br />சும்மா போகாது<br />அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்<br />அறிவுரை செல்லாது<br />இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்<br />சிறையே கொள்ளாது<br />ஹஹஹா ஹஹஹா ஓஹொ ஹோ<br /><br />எது வந்தாலும் தாங்கிடும்<br />இந்த இதயம் கலங்காதுபூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-24706623144841466882011-02-26T09:42:00.000-08:002011-02-26T09:48:21.732-08:00ஆனந்தமாய் வாழ வேண்டுமேமாநிலத்தின் இருள் நீங்க<br />வானில் வரும் ஜோதி<br />மன இருளும் நீங்கிடவே<br />அருள்வாய் நீயே<br /><br />ஆனந்தமாய் வாழ வேண்டுமே<br />மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே<br />நாட்டில் அமைதி சூழ<br />பசியும் பிணியும் வலியுமே <br />அகல வேண்டுமே<br />(ஆனந்தமாய்...)<br /><span></span><br /><span></span> <br />அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே<br />மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே<br />(ஆனந்தமாய் ..)<br /><br /><br />ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே<br />உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே<br />உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே<br />கல்வி அறிவு மூட்டியே<br />(ஆனந்தமாய் ...)<br /><br /><br />மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே<br />சிரித்து<br />மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே<br />உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்<br />வாழ்வில் வளமும் மிஞ்சியே<br /><br />வாழ்வில்<br />ஆனந்தமாய் வாழ வேண்டுமே<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1">http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1</a>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-66867272336796421772011-02-23T02:24:00.000-08:002011-02-23T02:27:47.684-08:00அன்னமிட்ட வீட்டிலேஉபகாரம் செய்தவர்க்கே<br />அபகாரம் செய்ய எண்ணும்<br />முழு மோசக்காரன் <br />தானே<br />முடிவிலே<br />நாசமாவான் ஆ ஆ ஆ<br /><br />அன்னமிட்ட வீட்டிலே<br />கன்னக்கோல் சாத்தவே<br />எண்ணம் கொண்ட பாவிகள்<br />மண்ணாய் போக நேருமே<br /><br />தேகம் கண்டு மயங்கியே<br />தீராத ஆசை கொண்டு<br />மோசமும் போன பின்னால்<br />மனவேதனை அடைவதாலே<br />லாபம் என்ன<br /><br />பாலை ஊற்றி பாம்பை நாம்<br />வளர்த்தாலும் நம்மையே<br />கடிக்கத்தானே வரும் அதை<br />அடித்து கொல்ல நேருமே<br />(அன்னமிட்ட வீட்டிலே )<br /><br /><br /><a href="http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669">http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669</a>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-75498830327810460422011-02-15T02:15:00.000-08:002011-02-15T02:30:52.228-08:00மனம் போல் ...மனம் போல் வாழ்வு பெறுவோமே<br />இணைந்தே நேசமுடன் எந்நாளும்<br />நாம் மகிழ்வோம்<br /><span>மெய் அன்பாலே </span><br /><span>(மனம்</span> போல் )<br /><span></span><br /><span></span><br />என்னுயிர் நாதன் குணமே <br />பாரில் நேர்மையாகினார் புவிமேல்<br /><span>இந்த நாளும் வாழ்வில் சுபதினமே </span><br />இன்பமே கொள்ளுவோம்<br />(மனம் போல் )<br /><span></span><br /><span></span><br />பெண்மனம் ஒன்றை நினைத்தால்<br />அதை திண்ணமாக செய்து முடிப்பாள் <br />உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்<br /><span></span>உண்மையே அன்பினால் <br />(மனம் போல் )<br /><br /><a href="http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html">http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html</a><br /><span></span>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-84148290179705027312010-11-12T02:27:00.000-08:002010-11-12T02:52:58.274-08:00நான் ஏழு வயசுலே..இளநீ இளநீ இளநீ<br />நான் ஏழு வயசுலே எளனி வித்தவ<br />பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ <br />ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும் <br />இந்த ஊருக்குள்ள யாவருக்கும் <br />வந்த தாகத்தை தீர்த்தவ<br />வாடிக்கை பிடிச்சவ<br /> (இளநீ .....)<br /><br />தேங்காயிலே பாலிருக்கும்<br />அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்<br />ஓடு மட்டும் தான் மேலிருக்கும்<br />அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்<br />இளசானா தண்ணி இருக்கும்<br />முத்திப் போனா என்ன இருக்கும்<br />உப்பு கரிக்கும்<br />மக்கு பயலே<br />சப்புன்னு இருக்கும்<br /> (நான் ஏழு வயசிலே ...)<br /><br />இளனியிலே பலனிருக்கு<br />அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு<br />இது தானே புது சரக்கு இங்கு<br />மத்தது எல்லாம் கடை சரக்கு <br />வெயில் நேரம் வேலை ஏறும்<br />வெலை ஏற சுவை ஏறும் <br /> சூப்பி குடிச்சா<br />உள்ள தவிப்பும் மெல்ல குறையும்<br /> இளநீ இளநீ இளநீ ...<br /><br />தென்னை மரமும் பொண்ணு போல தான் <br />சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல<br />தென்னம் பாளையும் பொண்ண போல தான்<br />அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்<br />நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா<br /> பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா<br />தப்பு கணக்கு போட நெனச்சா<br />கன்னம் செவக்கும்<br />(நான் ஏழு வயசிலே )<br /><br />இளநீ இளநீ இளநீபூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-27807043139117225212010-11-02T02:16:00.000-07:002011-10-27T20:07:13.910-07:00இது நாட்டை காக்கும் கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இது நாட்டை காக்கும் கை<br />
உன் வீட்டை காக்கும் கை<br />
இந்த கை நாட்டின் நம்பிக்கை<br />
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை<br />
<br />
அன்பு கை இது ஆக்கும் கை<br />
இது அழிக்கும் கை அல்ல<br />
சின்னக் கை ஏர் தூக்கும் கை<br />
இது திருடும் கை அல்ல<br />
நேர்மை காக்கும் கை<br />
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை<br />
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்<br />
சீர் மிகுந்த கை <br />
(இது நாட்டை ..) <br />
<br />
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை<br />
இது தளரும் கை அல்ல<br />
சுத்த கை புகழ் நாட்டும் கை<br />
இது சுரண்டும் கை அல்ல<br />
ஈகை காட்டும் கை<br />
மக்கள் சேவை ஆற்றும் கை <br />
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு<br />
பேரெடுக்கும் கை<br />
(இது நாட்டை ..)<br />
<br />
உண்மைக் கை கவி தீட்டும் கை<br />
கறை படிந்த கை அல்ல<br />
பெண்கள் தம் குலம் காக்கும் கை<br />
இது கெடுக்கும் கை அல்ல <br />
மானம் காக்கும் கை<br />
அன்னதானம் செய்யும் கை<br />
சமநீதி ஒங்க<br />
பேதம் நீங்க ஆள வந்த கை<br />
(இது நாட்டை... )</div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-50908388241192928422010-09-15T03:29:00.000-07:002010-09-15T03:32:23.635-07:00எந்தன் இன்பம் ..ஸ்ரீராமன் மீதிலே<br />பேராசை மீறியே<br />சீதை போல்<br />சூர்ப்பனகை உருமாறினாள்<br />நேராகவே<br />அந்த நிலை கண்ட ஜானகி<br />நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்<br /><br />எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள<br />வந்த நீலி யாரோ<br />வஞ்சனையாலே<br />வலை வீசியே<br />(எந்தன் இன்பம் ..)<br /><br />மனம் நாடும் மாறனை<br />மணமாலை சூடி<br />மகிழ்வுடன்<br />வாழ்வில் ஒன்றாய்<br />காதல் கீதம் பாடி<br />இன்பம் பறிபோனதால்<br />ஏங்கி வாடுறேனே<br />(எந்தன் இன்பம் ..)<br /><br />தாலிக் கட்டிக் கொண்டவளை<br />தனிமையிலே தவிக்க விடும்<br />பாதகி நீ<br />பெண்ணா ?பேயா ?<br />சொந்தமாய் என் நாதனோடு<br />உறவாடல் ஏனோ<br />எந்தன் வாழ்வை நாசம் செய்து<br />இன்பம் காணத்தானோ<br />உண்மையான காதலின் உள்ளம் வேகலாமோ<br /><br />(எந்தன் உள்ளம் ) <br /><br /><a href="http://www.youtube.com/watch?v=MI3Py4y8dgc">http://www.youtube.com/watch?v=MI3Py4y8dgc</a>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-54373457788016497262010-08-28T03:40:00.000-07:002011-07-30T02:58:20.915-07:00வாரேன் வழி பார்த்திருப்பேன் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">வாரேன்<br />
வழி பார்த்திருப்பேன்<br />
வந்தால்<br />
இன்பம் தந்திடுவேன்<br />
<br />
என்ன தருவே ?<br />
என்னை தருவேன்.<br />
<br />
அந்தி மயங்குற நேரத்திலே<br />
ஆத்தங்கரை ஓரத்திலே<br />
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்<br />
<br />
போகவே மனசில<br />
அப்ப இரேன்<br />
இருக்கவும் முடியலையே<br />
<br />
வரும் தை மாதம் பார்த்து<br />
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன<br />
இடை தாங்காத பாரம்<br />
நான் கொஞ்சம் தாங்கி<br />
உன்னோடு வந்தால் என்ன<br />
<br />
செவ்வானம் பூத்தூவ<br />
தென்பாங்கு தான் வாழ்த்த<br />
கல்யாண நாள் காணும் அன்று<br />
பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று<br />
ஊரெங்கும் பாராட்டும் நின்று<br />
( அந்தி மயங்குற ...)<br />
<br />
அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்<br />
பூவாகி நின்றேனடி<br />
இந்த கட்டாத மாலை<br />
உன் மார்பில் சேர்ந்து<br />
தேனூர வந்தேனுங்க<br />
<br />
சித்தாடை காத்தாட<br />
செவ்வாழை கூத்தாட<br />
கண்டாலும் என் பார்வை கொஞ்சும்<br />
மச்சானின் நெஞ்சோடு<br />
மையோடும் கண்ணோடு<br />
போராடும் என் மேனி கெஞ்சும்<br />
(அந்தி மயங்குற ..)<br />
<br />
வாரேன்<br />
நான் வாரேன்<br />
போய் வாரேன்<br />
நான் வாரேன்<br />
<br />
<br />
<div closure_uid_5s7aem="201"><a href="http://www.youtube.com/watch?v=LXNs3cppPT4">http://www.youtube.com/watch?v=LXNs3cppPT4</a></div><div closure_uid_5s7aem="201"><br />
</div><div closure_uid_5s7aem="201"><br />
</div><div closure_uid_5s7aem="201"><iframe allowfullscreen="" frameborder="0" height="349" src="http://www.youtube.com/embed/LXNs3cppPT4" width="425"></iframe></div></div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-34714754247261772652010-08-24T03:30:00.000-07:002010-08-24T03:34:01.462-07:00தாரா அவர் வருவாரா ...தாரா அவர் வருவரா<br />கண்கள் தவிப்பதை தான் அறிவாரா <br />தாரா <br />அன்பு கொள்வாரா <br />இன்ப மழை தனையே பொழிவாரா<br /><br />தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா <br />தணியா காதலுடன் உறவாடுவாரா <br />அழைப்பாரா அணைப்பாரா<br />நினைத்தாலே இன்பம் மீறுதடி<br />(என் தாரா ..)<br /><br />இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா <br />இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா<br />புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா <br />புகழ்வாரா மகிழ்வாரா<br />நினைத்தாலே இன்பம் மீறுதடி<br />(என் தாரா ..)<br /><br /> <a href="http://www.youtube.com/watch?v=k4qJrLGFIwY&feature=channel">http://www.youtube.com/watch?v=k4qJrLGFIwY&feature=channel</a>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2545402540570916785.post-43658985190329710712010-08-23T02:57:00.000-07:002010-08-23T02:59:49.845-07:00காதலெனும் சோலையிலே ..காதலெனும் சோலையிலே ராதே ராதே<br />நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே<br />காதல் என்னும் காவியத்தை ராதே ராதே<br />ராதே ராதே ராதே<br />காதெலென்னும் காவியத்தை<br />உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே<br />(காதலென்னும் சோலையிலே ..)<br /><br />என்னிதய வீணையிலே ராதே ராதே<br />இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே<br />உன்னழகின் போதையிலே ராதே ராதே<br />ராதே ராதே ராதே<br />உன்னழகின் போதையிலே <br />எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே<br />புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே<br />மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே<br /><br />கன்னம் குழிவதிலே ராதே ராதே<br /> எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே<br />(காதலென்னும் சோலையிலே ...)பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0